சனி, 26 ஏப்ரல், 2014

TRB PG TAMIL/TNPSC தொல்காப்பியம் 1

தொல்காப்பியம்
 தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
 தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
 தொல்காப்பியரின் இயற்பெயர் திரண துமாக்கினி தந்தை சமதக்கினி முனிவர்
 தொல்காப்பியத்தின் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது
 தொல்காப்பியம் அரங்கேறிய அவை நிலந்தரு திருவின் பாண்டியன் அவை
 நிலந்தரு திருவின் பாண்டியன் அவையின் தலமைப்புலவர் அதங்கோட்டு ஆசான்
 தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியனார்
 தொல்காப்பியனாரின் ஆசிரியர் அகத்தியர்.
 தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என் 3 அதிகாரங்ககளை உடையது.
 ஒவ்வொரு அதிகாரத்திலும் 9 இயல்கள் உள்ளன. மொத்தம் 27 இயல்கள்
 தொல்காப்பியத்தின் முதல் இயல் நூன் மரபு. இறுதி இயல் மரபியல்
 தொல்காப்பியத்திலுள்ள மொத்த நூற்பக்கள் 1611 ( 1610)
 இலக்கியத்திற்கு இலக்கணம் கூறும் அதிகாரம் பொருளதிகாரம்
 தொல்காப்பியத்தில் அணியிலக்கணம் உள்ள இயல் உவமயியல்
 தொல்காப்பியத்தில் யாப்பிலக்கணம் உள்ள இயல் செய்யுளியல்
 தொல்காப்பியத்தில் சுவைபற்றி கூறும் இயல் மெய்ய்பாட்டியல்
 தொல்காப்பியம் உலகவழக்கம், செய்யுள் வழக்கு என இரண்டுக்கும் இலக்கணம் கூறுகின்றது எண்றவர் பனம்பரனார்
 தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரம் எழுதியவர் பனம்பரனார்.
 பனம்பரனார் தொல்காப்பியனாரின் 12 மாணவர்களில் ஒருவர்.
 தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரனார்(முதலில் உரை எழுதியவரும் இவரே) காலம் 11 ஆம் நூற்றாண்டு
 தொல்காப்பியத்தின் சொல் அதிகாரத்துக்கு உரை எழுதியவர்கள் சேனாவரையர்,தெய்வச்சிலையார்
 தொல்காப்பிய பொருளதிகாரம் இறுதி நான்கு இயல்களுக்கு உரை எழுதியவர் சேனாவரையர்
 சேனாவரையர் என்றால் படைத்தலைவர் என்று பொருள்.
 சேனாவரையர் காலம்13 ஆம் நூற்றாண்டு.
 சேனாவரையரை "வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையர்" என்று போற்றியவர் சிவஞானமுனிவர்.
 தொல்காப்பியத்திற்கு சூத்திரவிருத்தி உரை எழுதியவர் சிவஞானமுனிவர்..பிறந்த ஊர் விக்கிரம சிங்கபுரம்.
 ச,ஞ,ய என்ற எழுத்துக்கள் மொழிக்கு முதலில் வராது எனும் இலக்கண நூல் தொல்காப்பியம
 பொருள் இலக்கணத்தின் இரு பிரிவுகள் அக இலக்கணம், புற இலக்கணம்


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக