புதன், 29 அக்டோபர், 2014

News update இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு.

SSTA சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளன.அதில் ஒன்று (WP10546/2014) இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் இறுதிகட்ட விசாரணை பட்டியலில் இடம்பெற்றிருந்தது எனினும் அவ்வழக்கு விசாரணை நிலயை எட்டவில்லை.மீண்டும் அடுத்த வாரம் புதன்கிழமை விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக