புதன், 5 மார்ச், 2014

அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு

அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு
. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 24-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும் என்றும் இதற்காக இடஒக்கீட்டு பிரிவு மற்றும் சிறப்பு பிரிவின் கீழ் தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தலைவர் நவநீத கிருஷ்ணன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். காலியாக இருக்கும் 5855 குரூப்-4 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக