புதன், 25 மார்ச், 2015

2 கணித தேர்வை மீண்டும் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

2 கணித தேர்வை மீண்டும் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி மாணவி ரீனா என்பவர்
மனுத்தாக்கல் செய்துள்ளார். வினாத்தாள் வெளியானதால் காப்பியடித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவர்என்று மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக பள்ளி கல்விதத்துறை இயக்குநர் பதிலளிக்க நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக