வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரி உண்ணா விரதப்போராட்டம்

உண்ணா விரதப்போராட்டம்
கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது . அதன் அடிப்படையில்உயர் நீதிமன்றம் 09.07.2013அன்று தகுதி தேர்வு இல்லாமல் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது . ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதை காலம் தாழ்த்தி வருகிறது . எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாளஉண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது .
தேதி : 29.08.2013,வியாழக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம் : சின்னசாமி ஸ்டேடியம் எதிரில்,சேப்பாக்கம் ,சென்னை
அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு நமது நியாமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்
இப்படிக்கு
சான்றிதழ்சரிபார்க்கப்பட்டுபணி நியமனத்திற்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள்
குறிப்பு : 23.08.2010க்கு முன்பு சான்றிதழ்சரிபார்க்கப்பட்டஆசிரியர்கள் அனைவரும் தவறாமல்கலந்துகொள்ளவும் .
CONTACT :M.HARIKRISHNAN -9443578274

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக