புதன், 2 ஏப்ரல், 2014

மே-9ல் 12 வகுப்பு, மே-23 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்- தேர்வுத்துறைஅறிவிப்பு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படும்என்று பள்ளிக் கல்வி தேர்வுத் துறை இன்று அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த 12ஆம் வகுப்புத் தேர்வை 8 லட்சம்மாணவ, மாணவியர் எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ல் வெளியிடப்படும் என்றும்தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக