சனி, 22 பிப்ரவரி, 2014

ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152 பேருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது

பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர், 498 பேரை, பட்டதாரி ஆசிரியராக
பதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்களில், நடைபெற்றது. மேலும், கடந்த ஆண்டு களில்,பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, நேரடியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152பேருக்கான பணி நியமன கலந்தாய்வு, இன்று, பிற்பகல், 2:30 மணிக்கு,
முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெற்றது.

அனைவருக்கும் முதல்வர் அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ல் பணியில் சேரும் வகையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக