சனி, 22 பிப்ரவரி, 2014

முதுகலை தமிழாசிரியர் : விழுப்புரம் மாவட்டத்தில் 47 பேருக்கு பணி நியமன ஆணை

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை வகித்தார். இந் நிகழ்ச்சியில் முதுகலை தமிழ் படித்து தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக