சனி, 21 ஜூன், 2014

உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 310 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 310 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நாளை(22.06.14) நடைபெற உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வின் மூலம் 301 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களும் 9 உதவி தொடக்க அலுவலர்களும் என மொத்தம் 310 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.பதவி உயர்வுப் பட்டியலில் 1 முதல் 500 வரை இடம்பெற்றுள்ளவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக