செவ்வாய், 25 நவம்பர், 2014

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014.

                                   தருமபுரி               

                        முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014          வினாத்தாள் 2-5

 

1.மொழி முதலில் வரும் எழுத்து ஒவ்வொன்றுக்கும் செய்யுள்பாடுவது

A ஐந்திணைக்கோவை         .B வருக்கக்கோவை  .C ஒருதுறைக்கோவை .D அந்தாதி

2.சிற்றிலக்கிய வேந்தர்

A.மாணிக்கவாசகர்             B. குமரகுருபரர்    .C ஒட்டக்கூத்தர்     .D பகழிக்கூத்தர்

3. .ஒன்றென்றிரு,தெய்வம் உண்டென்றிரு எனப்பாடிய சித்தர்

A.பட்டினத்தார்                  B. திருமூலர்           .சிவவாக்கியர்   .D பத்திரகிரியார்

4 முதல் தூது நூலினை இயற்றியவர்

Aமகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை             B. கச்சியப்ப முனிவர்

 .C பத்மகிரியார்                                             .D உமாபதி சிவச்சாரியார்

5.வாயில் இலக்கியம் , சந்து இலக்கியம் என்று அழைக்கப்படுவது

A.உலா                           B. தூது                     .C பள்ளு                     .D கோவை

6  .மிகுதியான நூல்கள் தோன்றிய சிற்றிலக்கியம்

A.உலா                            B. மாலை                   .C பள்ளு                      .D அந்தாதி

7 அட்டமா சித்தியுள் பொன்போல் பளுவாதல்

A. அணிமா                       B. மகிமா                   .C கரிமா                    .D பிராப்தி

சதகம் என்பது

A.10 பாடல்களைக்கொண்டது                       B. .100 பாடல்களைக்கொண்டது                      

 .50 பாடல்களைக்கொண்டது                       .D 200பாடல்களைக்கொண்டது        

9. நம்பியகப்பொருளுக்கு உரைமேற்கோளாக அமைந்த கோவை

A. பாண்டிக்கோவை     B. தஞ்சைவாணன்கோவை     திருக்கோவை     சீர்காழிக்கோவை  

10 திருவரங்கத்தந்தாதி பாடியவர்

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்     .B. நம்மாழ்வார்   .C மதுரகவியாழ்வார் .D குலசேகர ஆழ்வார்

11.யமக அந்தாதி பாடியவர்

பெரியாழ்வார்                  .B. சிவப்பிரகாச சுவாமிகள்       .C கம்பர் .D அபிராமிப்பட்டர்

12. உழத்திப்பாட்டு என்று அழக்கப்படும் ஏசல் இலக்கியம்                    

A.உலா                            B. அந்தாதி                   .C பள்ளு                      .D கோவை

13செங்கையில் வண்டு கலின் கலின் என்று செயம் செயம் என்றாட பாடல்வரிளைப் பாடியவர்

A.செயங்கொண்டார்          B.குமரகுருபரர்  .C திரிகுடராசப்பக் கவிராயர் .D வரதநஞ்சயப்பப்பிள்ளை

 

14 தமிழரசிக்குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவன்

A. முருகன்               B. சிவன்       .C திருமால்            .D யேசுபிரான்

15. அறம் வைத்துப் பாடப்படும் இலக்கியம்

A.அந்தாதி                            B. கலம்பகம்                   .C பள்ளு              .D மாலை

16.  இருபதாம்  நூற்றாண்டின் மிகப்பெரிய  இஸ்லாமிய நூல்

A. நாயக வெண்பா       B. கவிப்பூஞ்சோலை   .C இலக்கிய பூங்கா   .D நெஞ்சில்நிறைந்த நபிமணி

17 உலாவில் வரும் மடந்தைப் பருவப்பெண்ணுக்குரிய வயது

A. 14-19                           B. 8-11                           .C 32-40         .D 8-11

18. நாடு,தலைநகர்,மலை ,ஆறு போன்ற உறுப்புகள் இடம்பெறும் இலக்கியம்

A.உலா                            B. கலம்பகம்                  .C பள்ளு                      .D கோவை

19. விஞ்சு நிறம் தோயாத செந்தமிழே,சொல்லேர் உழவர்தம் தீயாது சொல்வினையும் செய்யுளே-பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்

A.தமிழ்விடு தூது       B. நெஞ்சுவிடுதூது    அழகர் கிள்ளைவிடுதூது  D தென்றல் விடுதூது

20 இரண்டடி தாழிசையால் பாடப்படுவது

 A.உலா                     B. பரணி                    .C அந்தாதி                     .D கோவை

21.காரைக்காலம்மையார் பாடிய சிற்றிலக்கியம்

A.மாலை                       B. தூது                   .C பள்ளு        .D இவற்றுள் ஏதுமில்லை

22.இளஞ்சூரியன்,முதுசூரியன் எதைப்பாடுவதில் வல்லவர்கள்

A.உலா                            B.கலம்பகம்                .C குறம்                      .D மாலை

23 சொற்றொடர்நிலையில் அமைந்த இலக்கியம்

A அற்புத திருவந்தாதி       B. நந்திக்கலம்பகம்            C. முக்கூடற்பள்ளு     மூவருலா

24கொச்சக ஒருபோகு,வெண்பா,கட்டளைக்கலித்துறை ஆகியவற்றைத் தொடக்கமாகக் கொண்டு பாடப்படும் இலக்கியம்

A.உலா                            B. கலம்பகம்                    .C பள்ளு                      .D கோவை

25 கவிச்சக்ரவர்த்தி கவிராட்ச்சன் என்று போற்றப்படுபவர் எழுதிய நூல்

A. சட்கோபர் அந்தாதி          B.இராசராச சோழன் உலா             

திருவிரட்டைமணிமாலை     .D வீர வெட்சிமாலை

26இஸ்லாமிய சமய சித்தர்கள் இவ்வறு அழக்கப்பட்டனர்

பக்கீர்கள்                         .B.. மஸ்தான்கள்            ஹஜரத்துகள்    சாரணர்கள்

27 சித்தர்களில் தலயாயவர்

A. பத்மகிரியார்                 B.திருமூலர்               அகத்தியர் answer         இடைக்காடர்

 28 பத்திரகிரியார் யாருடைய சீடர்

A. பட்டினத்தடிகள்           B.புலிப்பாணி         கொங்கனர்       சாட்டைமுனி

29பேச்சு நடையும்,மரூஉ மொழிகளும் வடசொற்கள் மிகுந்தும் எழுசீர் சந்த விருத்தத்தில் பாடல்கள் இயற்றியவர்

சிவவாக்கியர்             B.. கடுவெளி சித்தர்   C குதம்பைச்சித்தர் கருவூரார்

30ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடிய சித்தர்

பத்ரகிரியார்                   B.. ஏனாதிச்சித்தர்    C குதம்பைச்சித்தர்       கருவூரார்

31தமிழில் உள்ள திருவருள்மாலைக்கு ஒப்பாக கருதக்கூடிய இஸ்லாமிய இலக்கியம்

மஸ்-அலா               .B கிஸ்ஸா               C.முனாஜாத்து           நாமா

32பொருந்தாதைச் சுட்டுக

மஸ்-அலா                .B கிஸ்ஸா                 C.படைப்போர்         நாமா

33. கதைகூறும் போக்கினை உடைய இஸ்லாமிய இலக்கியம்

மஸ்-அலா               .B கிஸ்ஸா                 C.முனாஜாத்து          D நாமா

34குத்பு நாயகம் புராணம் பாடியவர்

A.உமறுப்புலவர்               B. சேகணாப் புலவர்   .C பனுஅகமது மரைக்காயர்   .D சவ்வாது புலவர்

35 .இஸ்லாமிய கம்பர்

செய்குத்தம்பிப் பாவலர்  .B.காசிம்புலவர்      .C குணங்குடிமஸ்தான்         .D உமறுப்புலவர்

36.வண்டமிழ் -----------------------------------வாயெல்லாம் நஞ்சே.

சேகணா                    .B.சவ்வாது              .C வண்ணக்களஞ்சியம்   D மஸ்தான்

37ஜிபுறீல் மூலம் இஸ்லாம் மார்கத்தை நபிகள் அறிவதைக் கூறும் காண்டம்

செலவியற்காண்டம்   B. செம்பொருட்காண்டம்  C பிறப்பியற்காண்டம் .D ஹிஜ்ஜிரத்துக்காண்டம் 

38.மதுரகவி, மதுரகவி ராசன் என்று போற்றப்படுபவர்

A சவ்வாது புலவர்       குலசேகராழ்வார்    C.காசிம்புலவர்   பச்சை இபுராஹிம் புலவர்

39 பென்முத்திமாலை பாடியவர்

சக்கரைப்புலவர் .B. வேதநாயகம்பிள்ளை   .C முகமது உசேன்  .D வேதநாயக சாஸ்திரி

40.தமிழில் முதலில் ஏளன இலக்கியம் எழுதியவர்

வ.வே.சு.அய்யர்         B. வேதநாயகம்பிள்ளை வீரமாமுனிவர்   .D ஜி.யு.போப்

41சென்னைப்பல்கலைக்கழகத்திடமிருந்து இலக்கிய வேந்தர், வேத விற்பன்னர் பட்டம்பெற்றவர்

A கால்டுவெல்             B. வேதநாயகம்பிள்ளை C எல்லீஸ்          .D பர்சிவெல் பாதிரி

42 67 ஆயிரம் சொற்கள் அமைந்த தமிழ் ஆங்கில அகராதி தயாரித்தவர்

சாந்தலர்             B. லேசரஸ்               C வின்சுலோ       .D ஹெண்டிரிக் பாதியார்

 43.திக்காரம் எனும் மறுப்பு நூல் எழுதியவர்

A.ஆபிராகாம் பண்டிதர்     B. முத்துசாமிப்பிள்ளை answer  C வ.வே.சு.அய்யர்   .D வேதநாயக சாஸ்திரி

44. ஞானதீபக்கவிராயர்

A. வேதநாயகம்பிள்ளை     B. முத்துசாமிப்பிள்ளை  C தெய்வநாயகம்    .D வேதநாயக சாஸ்திரி

45.கிறித்துவர்களின் தேவாரம்

இர்சணிய யாத்ரிகம்                               .இரட்சணிய மனோகரம்

 C. இரட்சணிய குறள்                                  D  இரட்சணியசமயநிர்ணயம்        

46. தத்துவ போதகர் என்று போற்றப்படுபவர்

A.ஆபிராகாம் பண்டிதர்      B. இராபர்ட்-டி--நொபிலி C பர்சிவல் பாதிரி   .D வேதநாயக சாஸ்திரி

47.தினவர்த்தமாணி

வார இதழ்                 .B மாத இதழ்             நாளிதழ்            சிறப்பிதழ்

48. பைபிளை தமிழில் முதலில்  மொழிபெயர்த்தவர்

கால்டுவெல்               .B.சீகன்பால்கு அய்யர்     வேதநாயகம்பிள்ளை     D பர்சிவல் பாதிரி  

49.தாயுமானவர்  பாடலில்  ஈடுபாடுகொண்டவர்

உமறுப்புலவர்             B.. சவ்வாது புலவர்       குணங்குடி மஸ்தான் .     D காசிம்புலவர்

50. திரு.வி.க படித்த முதல் இலக்கண நூலை எழுதியவர்

கால்டுவெல்             B. வேதநாயகம்பிள்ளை    வேதநாயக சாஸ்திரி               .D ஜி.யு.போப் answr

 

 

 

                            வெற்றி என்பது உங்கள் விரல் நுனி விடைகளில்

               

                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக