திங்கள், 13 ஏப்ரல், 2015

TET வழக்குகள்அரசு பதில் மனுதாக்கல் ...ஏப்ரல்21 இறுதி விசாரணை

ஆசிரியர் தகுதி தேர்வு -2013 பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம்பெற்றது.இன்று இரு தரப்பு விவாதம் நடைபெற்றது
வரும் 21ம் தேதி முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்படும்.அன்றையதினம் TET அனைத்து வழக்கிற்கும் இறுதி விசாரணையும்,இறுதி விவாதமும் நடைபெற்று நிறைவடையும். . தேவைபட்டால் எழுத்துப்பூர்வ ஆதாரங்களை வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக