சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாளை 04.12.2014 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி 200 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.இவை 26.11.13 க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் ஏற்கனவே மதுரை கிளையில் முடிவு செய்யப்பட்ட வினாக்களை ஆராயக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
இந்த PG/TET I / TET II வழக்குகள் மீது நாளை மாலை நீதியரசர் உத்தரவு பிறப்பிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்குகளின் நிலை நாளை மாலை தெரியவரும்.
PARTICULARS OF WRITS
GROUPING MATTERS- PAPER I
~~~~~~~~~~~~~~~~
1. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS
PAPER I CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT
2. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS
PAPER IFILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
-
GROUPING MATTERS- PAPER II
3 WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II WHERE PETITIONERS HAVE PASSED THE EXAMS IN THE REVISED RESULTS AND NO FURTHER ORDERS REQUIRED
4 WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT
5 WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II FILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES
--------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக