திங்கள், 2 ஜூன், 2014

அனைத்து பள்ளிகளும், கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் வழக்கம்போல் செயல்படும்.

அனைத்து பள்ளிகளும், கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் வழக்கம்போல் செயல்படும்.
கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. .
அனைத்து பள்ளி மாணவ, மாணவியரும், சீருடையில் தான் பள்ளிக்கு வரவேண்டும். இதில், ஆறு முதல், எட்டாம்வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ, மாணவியரில், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, இலவச சீருடைகள் வழங்கப்படும். தமிழக அரசால் வழங்கப்படும் இலவச நோட்டு, புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப்புத்தகங்கள் அந்தந்த
அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர் கண்காணிப்பில், வகுப்பு ஆசிரியர்கள் மூலம், இன்று நடக்கும் முதல்பாட வேளையில் வழங்கப்படும். இதனை பெற்று, மாணவ, மாணவியர் பயனடைய வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக