வியாழன், 25 செப்டம்பர், 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசின் ஆணையை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது

ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்த
தமிழக அரசின் ஆணையை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

மாற்றுதிறனாளிகளுக்காகதமிழக அரசு 5சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த நிலையில் பிற இனத்தவர்களின் கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு என்பதை ஏற்க முடியாது என ஐகோர்ட் உத்தரவில் தெரிவித்துள்ளது.ஏற்கனவே விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் இரமசுப்ரமணியம்,வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக