ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தமிழகத்தில், இன்று, நடக்கஇருந்த, ரிசர்வ் வங்கி உதவியாளர் பணியிடங்களுக்காக தேர்வு,தள்ளி வைக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி, தமிழக பிரிவில், 35உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப, இன்று, தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தது. தமிழகத்தில், இந்த தேர்வை, 40 ஆயிரம் பேர் எழுத இருந்தனர்.இந்நிலையில்,பெங்களூரு நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கதில்,
முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நான்கு ஆண்டுகள்சிறை தண்டனை விதித்து, நேற்று, தீர்ப்பு அளித்தது. இதனால், தமிழகத்தில், சட்டம்,ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு, பதற்றமான சூழல்
உருவாகியுள்ளது.இதையடுத்து, தமிழகத்தில், இன்று, நடக்க இருந்த, தேர்வை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள்,மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக