வியாழன், 30 ஜனவரி, 2014

மான்ய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

மான்ய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 12
ஆக உயர்த்த, இன்று கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த
முறை பிப்ரவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக மத்திய
பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். மேலும் இந்த மானிய
விலை சிலிண்டர்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக