வெள்ளி, 24 ஜனவரி, 2014

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்  பி  வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும்  வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர். மேலும் பலர் தொடுத்த வழக்குகள் இன்று (24.01.14) சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.மாலை இதன் முடிவுகள் தெரியவரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக