வியாழன், 30 ஜனவரி, 2014

தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் ரோசையா உரையுடன் துவங்கியது.

தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் ரோசையா உரையுடன் துவங்கியது.அப்போது அவர் பேசியதாவது: மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இந்தஅரசு உறுதி பூண்டுள்ளது. வறுமை, வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கஅரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். பல்வேறு சவால்களை எதிர் கொண்டு, இந்த அரசு திறம்பட செயலாற்றி வருகிறது.

பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த, 2014-15ம் ஆண்டின் திட்டச்செலவு, 42, 185 கோடியாக உயர்த்தப்படும். மாநில அளவில் வேலை வாய்ப்பு இணையதளம் உருவாக்கப்படும். இது, வேலை தேடுவோர், வேலை தருவோர் ஆகியோரை இணைக்கும் தளமாக செயல்படும். இவ்வாறு ரோசையா பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக