புதன், 8 ஏப்ரல், 2015

முதுகலை,பட்டதாரி,சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்களை அரசு கோரியுள்ளது.

07.04.205 ல் உள்ளபடி முதுகலை,பட்டதாரி,சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்களை அரசு கோரியுள்ளது.சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் 09.04.2015 க்குள் விவரம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக