புதன், 8 ஏப்ரல், 2015

மத்திய அரசு ஊழியர்கள்மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஆறு சதவீதஅகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள்மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஆறு சதவீதஅகவிலைப்படியை உயர்த்த மத்திய
அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
பிரதமர் நரேந்திர மோடிதலைமையிலான மத்திய அமைச்சரவைக்குழு, இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதை அடுத்து, நேற்றுஇதற்கான அறிவிப்பு வெளியானதுஅரசு ஊழியர்களுக்கு
தற்போது, 107 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி, இனி, 113 சதவீதமாக உயர்த்தப்படும் ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு இதற்கான நிலுவைத் தொகைகள்வழங்கப்படும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது இதன் மூலம், 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம்ஓய்வூதியர்களும் பயனடைவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக