பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. தருமபுரி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றஆசிரியர்களுக்கு தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. முதன்மைக்கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தலைமையில் 8 குழுவினர் இந்தப்
பணியை மேற்கொண்டனர். தருமபுரி மாவட்டத்தில் தாள் 1-இல் 417 பேர், தாள் 2-இல் 922 பேர் எனமொத்தம் 1339 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. இந்தப்பணி வருகிற 27-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக