செவ்வாய், 3 செப்டம்பர், 2013

115 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

  தொடக்க கல்வித்துறையில், 115ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக,
பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 61 பேரும், 
அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 54பேரும், 
பதவி உயர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கான பதவி உயர்வு உத்தரவுகளை, 
சம்பந்தபட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக