திங்கள், 16 செப்டம்பர், 2013

 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வழக்கில் தேர்வு வாரிய தலைவர் விளக்கம் தர உத்தரவிட்டுள்ளது

 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வழக்கில் தேர்வு வாரிய தலைவர் விளக்கம் தர
உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில்நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார். 
எழுத்துத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவற்றல் பிழைகள் 
இருந்ததாக புகார் கூறியுள்ளார். பிழைகளுடன் இருந்த
கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கக் கோரி மனு அளித்துள்ளார்.
கேள்விகளை புரிந்து கொள்ளும் அளக்கே பிழைகள் இருந்தன என்று 
ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. அதனால் பிழைகளுடன் இருந்த
கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்வழங்க முடியாது என்றும் ஆசிரியர்
தேர்வு வாரியம் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர்
தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நேரில் 
விளக்கம் தர ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக