புதன், 20 நவம்பர், 2013

NEWS UPDATE :முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு வழக்குவிசாரணை

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு 20.11.2013 அன்றும் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.எனவே அவ்வழக்கு அன்று விசாரணைக்கு வர வாய்ப்பில்லை எனத்தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக