வியாழன், 28 நவம்பர், 2013

TRB PG தமிழ் தற்போதைய தகவல்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு  உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு இன்று 28.11.2013 விசாரணைக்கு வரவில்லை.எனவே அவ்வழக்கு மீண்டும் எப்போது விசாரணைக்கு வரும் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது மேலும்.வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்தில் வரும்பட்சத்தில்.மதுரைக்கிளையில் வேறு நீதியரசர்கள் இடம்பெரும் அமர்வுக்கு முன் விசாரண நடைபபெறக்கூடும்  எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக