வெள்ளி, 23 மே, 2014

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில்

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில்
திருவண்ணாமலை. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன.
இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது. வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும்,
திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம்
கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது. வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:
மாவட்டம் தேர்ச்சி /விகிதம் (%) /பள்ளிகளின் எண்ணிக்கை
ஈரோடு. 97.88 334
கன்னியாகுமரி 97.78 391
நாமக்கல் 96.58 298
விருதுநகர் 96.55 325
கோயம்பத்தூர் 95.6 502
கிருஷ்ணகிரி. 94.58 356
திருப்பூர் 94.38 312
தூத்துக்குடி 94.22 278
சிவகங்கை. 93.44 256
சென்னை. 93.42 589
மதுரை 93.13 449
ராமநாதபுரம். 93.11 227
கரூர் 92.71 180
ஊட்டி. 92.69 177
தஞ்சாவூர். 92.59 390
திருச்சி 92.45 396
பெரம்பலூர். 92.33 124
திருநெல்வேலி. 91.98 448
சேலம். 91.89 473
புதுச்சேரி. 91.69 279
தர்மபுரி. 91.66 285
புதுக்கோட்டை. 90.48 295
திண்டுக்கல். 89.84 317
திருவள்ளூர். 89.19 580
காஞ்சிபுரம் 89.17 565
தேனி 87.66 184
வேலூர் 87.35 566
அரியலூர். 84.18 149
திருவாரூர். 84.13 203
கடலூர். 83.71 385
விழுப்புரம் 82.66 534
நாகப்பட்டினம் 82.28 263
திருவண்ணாமலை. 77.84 45

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக