சனி, 24 மே, 2014

நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம்இடத்தை பிடித்து சாதனை !

நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம்இடத்தை பிடித்து சாதனை !
நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம்இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.திருநெல்வேலி டவுன் கல்லணை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி சுப்புலட்சுமி 498 மதிப்பெண்கள்பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றார். தமிழில் 98 மதிப்பெண்ணும் மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும் பெற்றார். இவரது தந்தை ஆட்டோ ஓட்டும் தொழில்செய்துவருகிறார். தாயார் சரஸ்வதி.ஆட்டோ தொழிலாளியின் மகள், மாநகராட்சி பள்ளியில் பயின்று மாநில அளவில் ரேங்க் பெற்றுள்ளார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி பாராட்டி,பரிசளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக