வெள்ளி, 23 மே, 2014

பத்தாம் வகுப்பு : தருமபுரி மாவட்டம் சாதனை.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த 19 பேரில் 9 பேர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த 9 பேரில் மாணவிகள் தீப்தி, ரேவதி ,கிருத்திகா ஸ்ரீவிஜய் வித்யாலயா ஆண்கள் பள்ளி மாணவிகள் என்பதும் அக்ஷயா, மைவிழி,சந்தியா, ஸ்ரீவந்தனா ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள். பள்ளி மாணவிகள் குறிப்பிடத்தக்கது. கயல்விழி, தீப்தியும் செந்தில் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக