செவ்வாய், 20 மே, 2014

முடிவுக்கு வந்தது தேர்தல் விதிமுறை

முடிவுக்கு வந்தது தேர்தல் விதிமுறை
லோக்சபா தேர்தல் தேதி, மார்ச் 5 ல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல், தேர்தல்
நடத்தை விதிகள், அமலுக்கு வந்தன. அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தவும், அரசு புதிய
திட்டங்கள் அறிவிக்கவும், தடை விதிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பட்டியலை,நேற்று முன்தினம், தேர்தல் கமிஷனர்கள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வழங்கினர்.அத்துடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள், முடிவுக்கு வந்தது. இனி, மாநில அரசு,அமைச்சர்கள், அதிகாரிகள், பணிகளை தொடரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக