வியாழன், 29 மே, 2014

மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு, எழுத்து பயிற்சி,கணிதப்பயிற்சி

கடந்த கல்வியாண்டில், 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது. அதில், குறைந்த மதிப்பெண் பெற்றமாணவர்களுக்கு, அவர்களை மேம்படுத்தும் நோக்கில், தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு, எழுத்து பயிற்சி,கணிதப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக