மார்ச் 2014 ல் பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 80 ஆயிரத்து 352 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 671 பேர் பள்ளிகளில் படித்தவர்கள். மற்றவர்கள் தனித் தேர்வர்கள். ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை ) பள்ளிகளில் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக