ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

PG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

திருநெல்வேலியில் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில்
(மாவட்டத்துக்குள்) 70 பேர் பங்கேற்றனர். அவர்களில் 6 பேருக்கு நியமன
ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ளவர்கள் வெளிமாவட்ட கலந்தாய்வில் பங்கேற்க
அறிவுறுத்தப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக