ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

PG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை

நாமக்கல்லில் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கான நியமனகலந்தாய்வில் 7 ஆசிரியர்களுக்கு முதல் நாளில் பணி நியமனஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.. இதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர் இரு கணித ஆசிரியர்கள்,
இரு பொருளாதார ஆசிரியர்கள், வரலாறு, வணிகவியல், விலங்கியல்
துறைகளைச் சார்ந்த தலா ஓர் ஆசிரியர் என மொத்தம் 7ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் வழங்கினார். 125 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்தக்கலந்தாய்வை முதுநிலை தலைமையாசிரியர்கள் 6 பேர் கொண்டகுழு நடத்தியது.
இன்று (ஆக.31) வெளி மாவட்டங்களுக்கானகலந்தாய்வு நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக